ரோஜாவின் இதழ்களை விட
முட்களே எனக்குப் பிடிக்கும்.
நீ கொடுத்த ரோஜாவின் இதழ்கள்
உதிர்ந்து விட்டன. ஆனால்,
முட்கள் கிழித்த அப்படியே என் கையில்.
கவலைபடாதே! காயம் ஆற நான் விட மாட்டேன்.

No related posts.